Praise the Lord

Thursday 10 April 2014

Angel Sam

                
                             
     "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்."   ஏசாயா 53:5
                        தேவ பிள்ளைகளே நாம் அநேக நேரங்களில் தவறுகளை தெரிந்தும் செய்கிறோம்.  இதனால் மேலும் தொடர்ந்து பாவம் செய்ய நேரிடுகிறது. தாவீதும் 

Tuesday 1 April 2014

பழைய காலம் புதிய காலம்


                                           பிரியமானவர்களே ,கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. நாம் இப்போது கடைசி காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன் காலத்திற்கும் இந்த காலத்திற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கிறது . முன் காலத்தில் பாவத்தை காண்பது மிக அரிதாயிருந்தது . உதாரணமாக என்னுடைய தாத்தா வருடம் ஒரு முறை வெளி ஊருக்கு சென்று சாராயம் குடித்து விட்டு வருவாராம் அதனால் அவரரிடம் ஒரு மாத அளவில் குடும்பத்தில் யாரும் பேச மாட்டார்களாம். பழைய காலத்து பாவம் இப்படி இருந்தது .ஆனால் இப்போது என்ன நிலை? பள்ளியில் படிக்கும் மாணவன் வரை வீட்டருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளில் நிற்கின்றனர். 
                                     அதை விட வேதனையான விஷயம், நான் ஒரு நாள் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இந்த கேவலமான காட்சியை பார்த்தேன். அந்த ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் 4 பெண்கள் மதுபானம் வாங்குவதை கண்டேன். என்ன கேவலம் இது? இது தமிழ் நாடா அல்லது வெளிநாடா ? 
இதே போல பாவத்தை தூண்ட கூடிய டிவி, சீரியல் , சினிமா ,இன்டர்நெட் இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த காலத்தில் நம்மை கெடுத்துக்கொண்டிருகின்றன. 
பழைய காலத்தில் உள்ள பாவங்களை மேற்கொள்ள கிறிஸ்தவர்களாய் வாழ்ந்தால் போதுமானதாய் இருந்திருக்கலாம்.  ஆனால் இந்த காலத்தில் இந்த பாவ உலகத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பரிசுத்த ஆவியானவரின் துணை வேண்டும்.
" இயேசுவின் நாமத்தினாலும் , நமது தேவனுடைய ( பரிசுத்த ) ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள்.பரிசுத்தமாக்கபட்டீர்கள், நீதிமான்களாக்கப்படீர்கள் "  1 கொரி 6:11
இந்த வசனத்தின் படி பார்த்தீர்களானால் , பரிசுத்த ஆவியானவரால் தான் கழுவப்பட முடியும் . பரிசுத்தமாக்கப்பட முடியும் , நீதிமாங்களாக்கபட முடியும். இந்த உலகத்தில் உள்ள பாவங்களை மேற்கொள்ள பரிசுத்த ஆவியானவரை பெற்றிருக்க வேண்டும் .
                                                 பரிசுத்த ஆவியானவரை பெறுவது எப்படி ? நான் ரொம்ப வருடங்களாக பரிசுத்த ஆவியை கேட்டுகொண்டிருந்தேன் . எல்லா பாவங்களையும் அறிக்கையிட்டேன். ஆனாலும் நான் பெறாமல் இருந்தேன் . ஒரு நாள் மிகவும் பிடிவாதமாக பரிசுத்த ஆவியை கேட்டு ஜெபித்தேன் .கர்த்தர் ஒரு காரியத்தை உணர்த்தினார் . நான் எல்லா பாவங்களையும் அறிக்கையிட்டாலும்  சினிமா பார்ப்பது பாவமென்று உணராதவனாய் இருந்தேன் .தேவன் அதை உணர்த்தினார் . உடனே மன்னிப்பு கேட்டு அந்த அடிமைத்தனத்தை என்னை விட்டு எடுத்துப்போட்டேன் . அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வந்து அளவில்லாமல் நிரப்பினார் . பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இருக்கும் போது பாவங்களை மேற்கொள்ள முடிகிறது .
                        பரிசுத்த ஆவியானவர் தினமும் அவரில் நிரம்பும்படி வாஞ்சிகிறார். நாம் அவரில் அன்பு செலுத்த வேண்டும் என்று பிரியப்படுகிறார் . உங்களின் கணவரோ, மனைவியோ , தாயோ அல்லது தகப்பனோ செலுத்தும் அன்பைவிட அதிகமான அன்பை செலுத்துகிறார் . ஆவியானவரை செல்லம் வைரம் என்று கொஞ்சி பாருங்கள் . அவருக்கு உண்டாகும் சந்தோஷத்தை நீங்கள் காண்பீர்கள் .
                             நீங்களும் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டு இந்த பாவ உலகத்தை ஜெயித்து பரலோக ராஜ்யத்துக்கு தகுதியடைய வாழ்த்துகிறேன் .
                                                                                           
                                                                                            P.தீபன் சாமுவேல்
                                                                                                ராமையன்பட்டி          

Monday 31 March 2014

எதை நோக்கி செல்கிறாயோ ??

                                                   தமிழ் கிறிஸ்டியன் சினிமா


                                         
                                          https://www.youtube.com/watch?v=8qkN61mEGLE

குறிப்புகள்

                                                                 




தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான 

டி. ராஜேந்தர் தீவிர அய்யப்ப பக்தராக அறியப்பட்டவர். முன்பெல்லாம் தனது 

படத்தின் விளம்பரங்களில் அய்யப்பன் படத்தை பெரிதாக வெளியிடுவார் 

இந்த நிலையில், குடும்பத்தோடு அவர் 

கிறிஸ்தவராக  மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த  மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

சிம்பு, குறளரசன் மற்றும் இலக்கியாவும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பு 

சொல்லாமல் கிறிஸ்தவராக மாறிவிட்டார்கள். இந்த மாற்றத்துக்கு 

சாட்சிசமீபத்தில்நடந்த ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம். முழுக்க 

முழுக்க கிறிஸ்தவமுறைப்படிதான் இந்தத் திருமணம் நடந்தது. 

டி ராஜேந்தரின் மனைவி உஷா நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே மனதளவில் 

கிறிஸ்தவராகிவிட்டவர். அதுமட்டுமல்ல, டி ராஜேந்தரின் சொந்தப் பட 

நிறுவனத்தின் லோகோவிலேயே சிலுவைக் குறியீடு தொடர்ந்து 

இடம்பெற்றது நினைவிருக்கலாம்.

                                                                                                    Refer from http://tamil.oneindia.in/

Saturday 29 March 2014

Mrs. P. Leethiyal Livingston

                               PRAISE JESUS FOR HIS CREATIONS

      

 “LORD YOU HAVE MADE SO MANY THINGS, HOW WISELY YOU MADE THEM ALL. THE EARTH IS FILLED WITH YOUR CREATIONS.”          PSALMS: 104. 24.
When we think of His creations, it’s an enormous one. Do praise Him by saying this verse. And so He will be pleased and do miraculous things in your life.

 SING A SONG TO THE LORD: HE HAS DONE WONDERFUL THINGS. PSALMS:98.1.
 He is the Lord of wonders. He who is doing miracles in our day to day life. When you praise His name and His creations, He will surely enhance your steps successfully.
               Give up asking your daily needs spontaneously, instead, sing songs to praise Him. We think that praising Him in troubles is difficult but refer Job’s grieves. Job, who lost everything in his life, said

 “I KNOW, LORD, THAT YOU ARE POWERFUL; THAT YOU CAN DO EVERYTHING YOU WANT. JOB: 42.2.
 His name is great as he can do any marvels. To praise Him, you need Faith in God. When you have complete faith in God, you will not always pray for your daily needs. Refer Abraham’s Faith;

“HIS FAITH DID NOT LEAVE HIM, AND HE DID NOT DOUBT GOD’S PROMISE; HIS FAITH FILLED HIM WITH POWER, AND HE GAVE PRAISE TO GOD. HE WAS ABSOLUTELY SURE THAT GOD WOULD BE ABLE TO DO WHAT HE HAD PROMISED.” Romans: 4. 20,21. 
 You too should believe firmly His words which will lead you in a righteous path. Praise Him in the dawn, you will see marvels and prospers.



“FOR OUR LIFE IS A MATTER OF FAITH, NOT OF SIGHT.”  II CORINTHIANS: 5.7
 To the only God, who alone is all wise, be glory through Jesus Christ forever. Amen.                                         
                                      Mrs. P. Leethiyal Livingston M.A.,M.Phil.,B.Ed.,
                            Sarthar Raja.Eng.College , Alangulam.

Wednesday 26 March 2014

Pr.பாபு

                                                                     



                                            உங்கள்  ராஜ்யம் மேன்மையடையும்
                                             https://www.youtube.com/watch?v=4q5SalFz9ik

Saturday 22 March 2014

SIS . இராஜம்மாள் தாமஸ்

                                                          தேவ செய்தி